சூரியக்கணவனின் சுட்டெரித்த
பா ர்வையதில்
மண்மகளிண் உயிர் வற்றியது கண்டு
முகிற் குழந்தை வடித்திட்ட கண்ணீரோ வான்மழையும் !
மகவதனின் ஈரந்தனில் நனைந்து
பூமித்தாயின் இதழோரம் விரிந்திட்ட
புன்னகையோ புல்வெளியும்!
பா ர்வையதில்
மண்மகளிண் உயிர் வற்றியது கண்டு
முகிற் குழந்தை வடித்திட்ட கண்ணீரோ வான்மழையும் !
மகவதனின் ஈரந்தனில் நனைந்து
பூமித்தாயின் இதழோரம் விரிந்திட்ட
புன்னகையோ புல்வெளியும்!
No comments:
Post a Comment