காயாம்பூ
Monday, 21 September 2015
ஊடல்
வஞ்சியவள் உனை நோக்கி
கெஞ்சிடினில் மறைந்திடதோ
விஞ்சிய உன். கோபமெல்லாம்?
கஞ்சிதனை பருகிடாமல் நீ இருக்க
அஞ்சியவள் நோக்குகையில்
கொஞ்சியவள் கரம் பற்றி
மிஞ்சிய உன் காதலையே
நெஞ்சினிலே புதைக்காமல் நீயுரைக்க
எஞ்சிடுமோ ஊடலும்தான் உம்மிடையே?
1 comment:
Geetha
21 September 2015 at 09:10
ஆத்தாடி
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ஆத்தாடி
ReplyDelete