Wednesday 27 January 2016








பரவசம்
***********************
என்னவனை காணாது
அம்புலி அற்ற கங்குலாய்
இருந்த என் நெஞ்சம்
அவன் வரவில்
பகலவனை கண்ட குவலயமாய் 
மலர்கிறதே என் பாங்கியே !

No comments:

Post a Comment