Tuesday 22 September 2015

தாயும் சேயும்

சூரியக்கணவனின் சுட்டெரித்த 
பா ர்வையதில்  
மண்மகளிண் உயிர் வற்றியது கண்டு
முகிற் குழந்தை வடித்திட்ட கண்ணீரோ வான்மழையும் !
மகவதனின் ஈரந்தனில் நனைந்து
பூமித்தாயின் இதழோரம் விரிந்திட்ட
புன்னகையோ புல்வெளியும்!

No comments:

Post a Comment