Monday 21 September 2015

ஊடல்


வஞ்சியவள்  உனை நோக்கி
கெஞ்சிடினில் மறைந்திடதோ
விஞ்சிய  உன். கோபமெல்லாம்?
கஞ்சிதனை பருகிடாமல் நீ இருக்க
அஞ்சியவள் நோக்குகையில்
கொஞ்சியவள் கரம் பற்றி
மிஞ்சிய உன் காதலையே
நெஞ்சினிலே புதைக்காமல் நீயுரைக்க
எஞ்சிடுமோ ஊடலும்தான் உம்மிடையே?

1 comment: